உள்ளூர் செய்திகள்
- மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.
- மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி நித்யா (வயது20).
சம்பவத்தன்று தனியார் மருத்துவ மனைக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை.பெற்றோர்கள், உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.