உள்ளூர் செய்திகள்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி 3 மணிநேரம் நடை அடைப்பு

Published On 2022-10-19 07:49 GMT   |   Update On 2022-10-19 07:49 GMT
  • அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது.
  • சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது

விழுப்புரம்: 

மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது. பரிகார பூஜைகள் நடைபெற்று மீண்டும் கோவில் திறக்கப்படும். வழக்கம் போல் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News