உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

Published On 2022-05-09 15:17 IST   |   Update On 2022-05-09 15:17:00 IST
சட்டவிரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி சாலையில் சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக ஆலங்குடி டிஎஸ்பி வடிவேலுக் கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்  அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது கந்தர்வகோட்டை தாலுகா துவார் கிராமத்தை சேர்ந்த மூக்கை யா மகன் ஆனந்தராஜ் (வயது 24) என்பவர் மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டுள்ளார்

அவரை கைது செய்த போலீசார் ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News