உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்புதுப்பட்டி நகர சிவன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புவனேஸ்வரி சமேத பூலோகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது நடைபெறுவது 6 வது கும்பாபிஷேகம் ஆகும்.
14 ஆண்டுக்கு பிறகு இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பொன்புதுப்பட்டி நகர சிவன் கோவிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புவனேஸ்வரி சமேத பூலோகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இக்கோயில் தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது நடைபெறுவது 6 வது கும்பாபிஷேகம் ஆகும்.
14 ஆண்டுக்கு பிறகு இந்த திருக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.