உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே பெண் மாயம்- போலீசார் விசாரணை
சங்கராபுரம் அருகே பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உண்ணாமலை(53). இவரை கடந்த 20ந் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி உண்ணாமலை(53). இவரை கடந்த 20ந் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.