உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆலோசனையின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும் திருவரங்குளம் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார் மற்றும் சையது இப்ராம்சா ஆகியோர் மாங்காடு வாணியர்தெரு,
புள்ளான்விடுதி, ஆலங்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் பார்வையிடப்பட்டனர். அப்போது ன்னார்வலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும்
ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி, எளிய கணிதச் செயல்பாடுக ள் மற்றும் ஆடல், பாடல் கதையுடன் கற்பித்தல் செயல்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்து, தன்னார்வலர்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் பாராட்டி சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆலோசனையின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி வழிகாட்டுதலின் படியும் திருவரங்குளம் ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் சசிகுமார் மற்றும் சையது இப்ராம்சா ஆகியோர் மாங்காடு வாணியர்தெரு,
புள்ளான்விடுதி, ஆலங்காடு ஆகிய இடங்களில் உள்ள 7 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் பார்வையிடப்பட்டனர். அப்போது ன்னார்வலர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி பாடங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும்
ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி, எளிய கணிதச் செயல்பாடுக ள் மற்றும் ஆடல், பாடல் கதையுடன் கற்பித்தல் செயல்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்ததை பார்த்து, தன்னார்வலர்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் பாராட்டி சென்றனர்.