உள்ளூர் செய்திகள்
மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் அருகில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த மேலகரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் (வயது 50), கம்பர் தெருவைசேர்ந்த ராஜேந்திரன் ( 52) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசமரம் அருகில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலங்குடி காவல் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மது விற்பனை செய்து கொண்டிருந்த மேலகரும்பிரான்கோட்டையை சேர்ந்த வடிவேல் (வயது 50), கம்பர் தெருவைசேர்ந்த ராஜேந்திரன் ( 52) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.