உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெமிலி அருகே மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது

Published On 2022-04-23 15:57 IST   |   Update On 2022-04-23 15:57:00 IST
நெமிலி அருகே மாணவிக்கு காதல் தொல்லை 2 பேர் கொடுத்த கைது செய்யப்பட்டனர்.
நெமிலி:

நெமிலி தாலுக்கா பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திலக் (வயது 19) மற்றும் செல்வராஜ் (24). கூலி வேலை செய்து வருகின்றனர். 

இவர் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தியாக தெரிகிறது. இதனையடுத்து மாணவியின் தாயார் இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து திலக் மற்றும் செல்வராஜை கைது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Similar News