உள்ளூர் செய்திகள்
குருபெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
இண்டாவது குருஸ்தலம் என போற்றப்படும் ஆலங்குடி தர்மஸம்வர்த்னி உடனுறை நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வரும் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நேற்றிரவு நடைபெற்றது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இண்டாவது குருஸ்தலம் என போற்றப்படும் ஆலங்குடி தர்மஸம்வர்த்னி உடனுறை நாமபுரீஸ்வரர் சிவன் கோவிலில் தனி சன்னதியில் அருள் பாலித்து வரும் தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா மிக சிறப்பாக நேற்றிரவு நடைபெற்றது.
குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.