உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கந்தர்வகோட்டை 5ந்தேதி மின்தடை

Published On 2022-04-03 15:11 IST   |   Update On 2022-04-03 15:11:00 IST
கந்தர்வகோட்டை பகுதியில் வருகிற 5ந்தேதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 5ந்தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்

இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாலை,

சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி, மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி

ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News