உள்ளூர் செய்திகள்
கைது

ஆயில் மில்லில் காப்பர் கம்பி திருடியவர் கைது

Published On 2022-03-15 15:29 IST   |   Update On 2022-03-15 15:29:00 IST
சிதம்பரம் அருகே ஆயில் மில்லில் காப்பர் கம்பி திருடியவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகிறார்கள்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியார் ஆயில் மில் உள்ளது. இந்த பகுதியில் காப்பர் கம்பி திருடியதாக அன்னவெளி கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்யப்பட்டார்.

தப்பி ஓடிய கந்தவேல் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News