உள்ளூர் செய்திகள்
உணவு கண்காட்சி போட்டியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

உணவு கண்காட்சி போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Published On 2022-03-06 07:56 GMT   |   Update On 2022-03-06 07:56 GMT
உணவு கண்காட்சி போட்டியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நாகர்கோவில்:

கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு கண்காட்சி போட்டியை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Tags:    

Similar News