உள்ளூர் செய்திகள்
கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக கணவன்-மனைவி தேர்வு
கிள்ளியூர் பேரூராட்சியில் தலைவர், துணை தலைவராக கணவன்-மனைவி தேர்வு செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி:
கிள்ளியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஷீலா சத்தியராஜ் 13 வாக்குகள் பெற்று பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவராக சத்தியராஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிள்ளியூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷீலா சத்தியராஜ்க்கு கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதுர் நிஷா பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.