உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா பிறந்தநாள்: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதை நிரூபித்த பெண் ஆளுமை- தமிழிசை புகழாரம்
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை:
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பணிந்து நின்றுதான் பணி செய்ய வேண்டும் என்பதில்லை... துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிரூபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்...படைகளை திரும்பப் பெறுங்கள்: புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்