உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மேயர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. கூட்டணி

Published On 2022-02-22 17:19 IST   |   Update On 2022-02-22 17:19:00 IST
மேயர் பதவியை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டிலும், பாரதிய ஜனதா 11 இடங்களிலும், சுயேச்சை 2 இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.


இதன் மூலம் 32 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் நாகர்கோவில் மாநகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.

Similar News