உள்ளூர் செய்திகள்
வழக்குப்பதிவு

தேர்தல் விதிகளை மீறியதாக 50 வழக்குகள் பதிவு

Published On 2022-02-13 11:03 GMT   |   Update On 2022-02-13 11:03 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தோ¢தல் வருகிற 19ந்தேதி நடைபெற உள்ளது. 

இதையொட்டி, கடந்த ஜனவரி 28ந்தேதி முதல் வாகன சோதனையில் பறக்கும் படையினா¢ ஈடுபட்டு வருகின்றனர். 

வேட்புமனு தாக்கலின்போது விதிமீறியவர்கள், பிரசாரத்தில் விதி மீறியவர்கள் என அரசியல் கட்சியினர் மீது ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News