உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்றவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்மருது பாண்டியன் ரோந்து சுற்றி வரும்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சோலைராஜ் வயது 56. என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூபாய் 4,500 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.