உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
கட்டாய மதமாற்றத்தினால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினருடன்
போராடிய பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் நிர்வாகிகள் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர்.
இதனை கண்டித்து வேதாரண்யம் நகர பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.