செய்திகள்
கைது

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-11-16 14:54 IST   |   Update On 2021-11-16 14:54:00 IST
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் சந்தைபேட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய காவேரிப்பட்டணம் ஜோதிபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 29), வீராசாமி (45), சந்தப்பள்ளம் சத்யமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News