செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-19 07:47 GMT   |   Update On 2021-09-19 07:47 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 210 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 399 ஆக உள்ளது.
Tags:    

Similar News