செய்திகள்
கோப்புபடம்

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 40 பேர் மீது வழக்கு

Published On 2021-09-18 13:24 GMT   |   Update On 2021-09-18 13:24 GMT
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள நிலையில் அவற்றை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போக்குவரத்து தொழிலாளர்கள் 40 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News