செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

Published On 2021-08-27 17:38 IST   |   Update On 2021-08-27 17:38:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 285 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு தற்போது 310 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 2 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 384 பேர் உயர்ந்துள்ளது.

Similar News