செய்திகள்
கொரோனா வைரஸ்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா

Published On 2021-08-07 15:24 IST   |   Update On 2021-08-07 15:24:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும்‌ அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 187 பேர் கொரோனா நோய்‌ தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.

Similar News