செய்திகள்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் கணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.2¾ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-07-29 04:12 GMT   |   Update On 2021-07-29 04:12 GMT
பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியல்கள் 3 மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியல்கள் 3 மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று கோவிலில் உள்ள உண்டில்கள் இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 101 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
Tags:    

Similar News