செய்திகள்
செங்கம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்:
செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் பக்கிரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரு (வயது19) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம் அருகே உள்ள பக்கரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் பக்கிரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நேரு (வயது19) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பாக்கெட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.