செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

கிருஷ்ணகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-06-26 13:28 GMT   |   Update On 2021-06-26 13:28 GMT
கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பூவத்தி, மிட்டப்பள்ளி, சூளகுண்டா, ராஜீவ் நகர், சோமார்பேட்டை, பூசாரிப்பட்டி, காட்டிநாயனப்பள்ளி, கொண்டேப்பள்ளி, தானம்பட்டி, பாஞ்சாலிபுதூர், மணி நகர், நாட்டான்கொட்டாய், துறிஞ்சிப்பட்டி, ராசுவீதி, அம்பேத்கர் நகர், திருமலை நகர், அரசு கலைக்கல்லூரி, ஜெகதாப், போத்தாபுரம், பையூர், எர்ரசீகலஅள்ளி, புதூர், கல்குட்டப்பட்டி, அகரம், ஆவத்தவாடி, மாரிசெட்டிஅள்ளி, தளிஅள்ளி, கானலட்டி, ரவுத்தஅள்ளி, கோனேரிப்பள்ளி, டி.எம்.ஜி. கோட்டா, பாத்தகோட்டா, பேட்டேப்பள்ளி, ராமாபுரம், மணவாரனப்பள்ளி, எட்டிப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், கத்திரிப்பள்ளி, சாமல்பள்ளம், ஒசஅள்ளி, ஒட்டையனூர், அஞ்சாலம், பிக்கனப்பள்ளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News