செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு விதிகளை மீறிய 6 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-15 12:05 GMT   |   Update On 2021-06-15 12:05 GMT
ஊரடங்கை மீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News