செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கு விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2021-06-13 11:27 GMT   |   Update On 2021-06-13 11:27 GMT
ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 9 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அன்னவாசல்:

இலுப்பூர், அன்னவாசல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஊரடங்கைமீறி முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 9 பேர் மற்றும் அரசு உத்தரவைமீறி கடை திறந்த ஒருவர் என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News