செய்திகள்
கைது

கந்திகுப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2021-05-22 16:22 IST   |   Update On 2021-05-22 16:22:00 IST
கந்திகுப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

கந்திகுப்பம் போலீசார் எலத்தகிரி பாறைகோவில் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய எலத்தகிரி பகுதியை சேர்ந்த ஜான்பீட்டர் (வயது 23), நாகராஜ் (40), ஜான்பால் (42), ஜேம்ஸ் (52), பிலிப் (63), ஜோசப் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News