செய்திகள்
கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை போலீசார் பொதுப்பணித்துறை குடியிருப்பு பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரியமுத்தூர் ராமசாமி (வயது 30), கொல்லகொட்டாய் திருப்பதி (36), துவாரகாபுரி செந்தில்குமார் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.