செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு கொரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 197 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 29 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,042 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 197 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. இதில் 21 ஆயிரத்து 29 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,042 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.