செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் மீது வழக்கு
லாட்டரி சீட்டு விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், ஏம்பல் அருகே உள்ள ஆண்டாக்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா(வயது 62) என்பவர் மூன்று இலக்க எண் கொண்ட லாட்டரி சீட்டுகளை விற்றபோது ஏம்பல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரையரசன் பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.