செய்திகள்
ராகுல்காந்தி நாளை மறுநாள் புதுச்சேரி வருகை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து சிறிய ரக விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி வருகிறார். புதுவை சோலைநகரில் மீனவ மக்களை சந்தித்து உரையாடுகிறார். அன்று மாலை 4 மணிக்கு ரோடியர் மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, பின்னர் அங்கிருந்து சிறிய ரக விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி வருகிறார். புதுவை சோலைநகரில் மீனவ மக்களை சந்தித்து உரையாடுகிறார். அன்று மாலை 4 மணிக்கு ரோடியர் மில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.