செய்திகள்
கைது

எஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது

Published On 2021-01-27 13:31 GMT   |   Update On 2021-01-27 13:31 GMT
எஸ்.புதூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.புதூர்:

எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ரோந்து சென்ற போது எஸ்.உத்தம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா (வயது 21) சட்டவிரோதமாக மது விற்ற போது பிடிபட்டார். அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மனப்பட்டி கிராமத்தில் பெட்டிகடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்ற மலையாண்டி(48) கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News