செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா
மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 16,258 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 51 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.
மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,540 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 16,258 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 51 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை.