செய்திகள்
கோப்புபடம்

திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற 6 பேர் கைது

Published On 2021-01-23 14:13 GMT   |   Update On 2021-01-23 14:13 GMT
திருப்புவனம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.,
திருப்புவனம்:

திருப்புவனம் பகுதிக்குள் பல்வேறு இடங்களில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் செல்லப்பாண்டி(வயது 24), கொம்பையா(18), பன்னீர்செல்வம்(19) உள்பட 6 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். 

மேலும் இவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.5406-ஐ கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News