செய்திகள்
வேலூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த 16 புதுமலர்கள்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் மொத்தம் 16 குழந்தைகள் பிறந்தன.
அடுக்கம்பாறை:
நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை புத்தாண்டு தினத்தில் மொத்தம் 16 குழந்தைகள் பிறந்தது.
இதில் 8 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள். நேற்று பிறந்த இந்த 16 குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை புத்தாண்டு தினத்தில் மொத்தம் 16 குழந்தைகள் பிறந்தது.
இதில் 8 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள். நேற்று பிறந்த இந்த 16 குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.