செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-25 18:47 IST   |   Update On 2020-12-25 18:47:00 IST
திருவண்ணாமலை அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50), கூலித்தொழிலாளி. இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News