செய்திகள்
கோப்புபடம்

ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2020-12-17 21:16 IST   |   Update On 2020-12-17 21:16:00 IST
ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம்ரோட்டில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்றதாக கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News