செய்திகள்
மின்தடை

சிவகங்கையில் நாளை மின்தடை

Published On 2020-08-28 16:21 IST   |   Update On 2020-08-28 16:21:00 IST
சிவகங்கையில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சிவகங்கை:

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை நகர், காமராஜர் காலனி, சாமியார்பட்டி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் வீரமணி தெரிவித்துள்ளார்.'

Similar News