செய்திகள்
வழக்கு பதிவு

கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2020-08-04 08:07 GMT   |   Update On 2020-08-04 08:07 GMT
கே.வி.குப்பம் பகுதியில் 2 கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:

கே.வி.குப்பத்தில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த எலக்ட்ரீசியன் கடை, மேல்மாயில் ரோடு பகுதியில் மளிகைக்கடை ஆகியவற்றின் உரிமையாளர்கள் மீது கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News