செய்திகள்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-08-02 06:18 GMT   |   Update On 2020-08-02 06:18 GMT
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
சென்னை:

தமிழக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர்கள், பாதுகாவலர்கள் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத்தானே 7 நாட்கள்  தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
Tags:    

Similar News