செய்திகள்
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்று பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்று பகுதியில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய காஞ்சிபுரம் பல்லவன் நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.