செய்திகள்
ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்களுக்கு கொரோனா

புதுச்சேரியில் ஐந்து ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2020-06-07 04:48 GMT   |   Update On 2020-06-07 04:48 GMT
புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஐந்து பேர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது.

இன்று ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News