செய்திகள்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் 33 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 33 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
வேலூர்:
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி சீல் வைக்கப்பட்டது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டத்தில் கருகம்பத்தூர், கஸ்பா, காட்பாடி, ஆர்.என். பாளையம், பேர்ணாம்பட்டு, சைதாப்பேட்டை ஆகிய 6 பகுதிகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜாப்ராபாத், திருப்பத்தூர், உமராபாத், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 6 பகுதிகள் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அம்மூர், அரக்கோணம், ஆற்காடு, கல்மேல்குப்பம், கீழ் விஷாரம், மேல்விஷாரம், பனப்பாக்கம், ரசூல்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், திமிரி ஆகிய 12 பகுதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனா நத்தல், திருவண்ணாமலை நகராட்சி, எஸ்.வி. நகரம், மங்களம், சந்தவாசல், சென்மியாமங்களம், வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 9 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 33 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி சீல் வைக்கப்பட்டது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டத்தில் கருகம்பத்தூர், கஸ்பா, காட்பாடி, ஆர்.என். பாளையம், பேர்ணாம்பட்டு, சைதாப்பேட்டை ஆகிய 6 பகுதிகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜாப்ராபாத், திருப்பத்தூர், உமராபாத், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 6 பகுதிகள் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அம்மூர், அரக்கோணம், ஆற்காடு, கல்மேல்குப்பம், கீழ் விஷாரம், மேல்விஷாரம், பனப்பாக்கம், ரசூல்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், திமிரி ஆகிய 12 பகுதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனா நத்தல், திருவண்ணாமலை நகராட்சி, எஸ்.வி. நகரம், மங்களம், சந்தவாசல், சென்மியாமங்களம், வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 9 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 33 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது