செய்திகள்
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 11 திருநங்கைகள் கைது
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பயணிகளை மிரட்டி திருநங்கைகள் சிலர் பணம் வசூலிப்பதாகவும், ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ரெயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணிகளை மிரட்டி பணம் வசூலித்த 11 திருநங்கைகளை கைது செய்தனர்.