செய்திகள்
கோப்புப்படம்

போதிய பயணிகள் இல்லாததால் 2 விமானங்கள் ரத்து

Published On 2019-10-21 08:30 GMT   |   Update On 2019-10-21 08:30 GMT
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை-டெல்லி, டெல்லி- சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:

டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் வரவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படக் கூடிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

போதிய பயணிகள் இல்லாததால் இந்த 2 விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News