செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானி சாகர் அணைக்கு இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
பவானி சாகர் அணைக்கு இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று 500 கன அடியாக வந்த தண்ணீர் இன்று அதிகரித்து வினாடிக்கு 1266 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பரவலாக மழை பெய்து வருவதையொட்டி இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.