செய்திகள்
செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNGovernor #Newyear
சென்னை:
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear