செய்திகள்
தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆத்தூர்:
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரை தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி (எ) பழனிசாமி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரங்கசாமி, லட்சுமணன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் தேவேந்திரன், பிச்சமுத்து, தலைவாசல் வெங்கடேசன், சித்தேரி கண்ணுசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாஸ்கர், பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. ஒன்றிய கழகம் சார்பில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னதுரை தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி (எ) பழனிசாமி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரங்கசாமி, லட்சுமணன், தலைவாசல் முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் தேவேந்திரன், பிச்சமுத்து, தலைவாசல் வெங்கடேசன், சித்தேரி கண்ணுசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பாஸ்கர், பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.